உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Monday, October 19, 2009

லால்பேட்டை அய்ஸா பீவி வஃபாத்

லால்பேட்டை ஸ்கூல் தெரு மர்ஹும் சைலப்பை முஹ்ம்மது அலி அவர்களின் மனைவியும் இலண்டனில் வசிக்கும் சாதுல்லா, ,இலியாஸ், ஆகியோரின் தாயாருமான அய்ஸா பீவி அவர்கள் இன்று 20.10.2009 காலை 7.30 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

2 comments:

jahangeer said...

அம்மையாரின், மருமை நல் வாழ்வில் அல்லாஹ் எம் அம்மையாருக்கு வெற்றியை தந்தருள்வானாக. ஆமீன்

என்றும் பிரார்த்திக்கும்

ஜஹாங்கீர் & குடும்பத்தினர்.

Mohamed G said...

வருந்துகின்றோம்.

ஜியா & குடும்பத்தார்.

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template